12,000 வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் பிரான்ஸ்…..
Loading… பிரான்ஸ் நாடு, 12,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு சிறப்புத் திட்டம் ஒன்றின் கீழ் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கியுள்ளது. நாடு கடுமையான கொரோனா காலகட்டத்தை சந்தித்த நேரத்தில், களத்தில் முன்னணியில் நின்று கொரோனாவை எதிர்த்துப் போராடியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை நேற்று வெளியிட்ட குடியுரிமை அமைச்சரான Marlene Schiappa, சிறப்புத் திட்டம் ஒன்றின் கீழ் விண்ணப்பித்த 16,000 பேரில் 12,012 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். … Continue reading 12,000 வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் பிரான்ஸ்…..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed